கோமாளியானது வைகோவா? சனநாயகமா? 04/27/2017 சனநாயகம் என்பது வெறும் தேர்தல் முறையல்ல, அது ஒரு போராட்ட வடிவம். சனநாயகத்தை காப்பதென்பது அரசியலமைப்பு, அரசியல்வாதிகளின் கடமை மட்டும் அல்ல. அது நம்மை போன்ற சாதாரண சாமானியனின் கடமையும் தான். சனநாயகத்தின் முகம், கை விரல் மை மட்டும் அல்ல. நித்தமும் தெரு ஓரங்களில் கேட்கும் போராட்ட முழக்கங்களும், மக்கள் எதிர்ப்பும் தான்.வரம்பு மீறும் அதிகாரத்தை எதிர்த்து, பொறுப்புக்கூறல்(accountability) என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது தான் சனநாயகம். உலகில் வலிமையான சிவில் சமூகங்கள் அனைத்துக்கும்
சனநாயகம் என்பது வெறும் தேர்தல் முறையல்ல, அது ஒரு போராட்ட வடிவம். சனநாயகத்தை காப்பதென்பது அரசியலமைப்பு, அரசியல்வாதிகளின் கடமை மட்டும் அல்ல. அது நம்மை போன்ற சாதாரண சாமானியனின் கடமையும் தான். சனநாயகத்தின் முகம், கை விரல் மை மட்டும் அல்ல. நித்தமும் தெரு ஓரங்களில் கேட்கும் போராட்ட முழக்கங்களும், மக்கள் எதிர்ப்பும் தான்.வரம்பு மீறும் அதிகாரத்தை எதிர்த்து, பொறுப்புக்கூறல்(accountability) என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது தான் சனநாயகம். உலகில் வலிமையான சிவில் சமூகங்கள் அனைத்துக்கும்
டாஸ்மாக் to திரையுலகம் தி.மு.கவுக்கு இனி கொள்ளை லாபம் தான்! 02/15/2017 சசிகலா vs பன்னீர்செல்வம் என்ற பரபரப்பில் பரிதவிக்கும் தமிழகத்தில் ஒரு கட்சி மட்டும் அமைதியாக புனிதர் வேடம் போட்டுக்கொண்டு ஊருக்கு அறிவுரை சொல்லி கொண்டிருக்கிறார்கள். சசிகலாவின் கைது பற்றியும், MIDAS Distilleriesக்கும் அவருக்கும் இடையே உள்ள தொடர்புகளை பற்றியும், அதில் உள்ள Conflict of Interestஇல் இருந்து நடக்கும் ஊழல் வரை பட்டியலிட்டு, குற்றம்சாட்டி , குற்றம் நிரூபணமாகி இப்போது அந்த அம்மையாரை சிறைக்குள் அடைக்கும் வேலையும் ஆரம்பித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் யாருக்கு லாபம்
சசிகலா vs பன்னீர்செல்வம் என்ற பரபரப்பில் பரிதவிக்கும் தமிழகத்தில் ஒரு கட்சி மட்டும் அமைதியாக புனிதர் வேடம் போட்டுக்கொண்டு ஊருக்கு அறிவுரை சொல்லி கொண்டிருக்கிறார்கள். சசிகலாவின் கைது பற்றியும், MIDAS Distilleriesக்கும் அவருக்கும் இடையே உள்ள தொடர்புகளை பற்றியும், அதில் உள்ள Conflict of Interestஇல் இருந்து நடக்கும் ஊழல் வரை பட்டியலிட்டு, குற்றம்சாட்டி , குற்றம் நிரூபணமாகி இப்போது அந்த அம்மையாரை சிறைக்குள் அடைக்கும் வேலையும் ஆரம்பித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் யாருக்கு லாபம்
ரூபாய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டிவிட்டது 11/20/2016 இந்தியாவில் மோடி அரசு கருப்பு பணத்திற்கு எதிராக நடத்திய Surgical Strike தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 50ஐயும் தாண்டிவிட்டது. இதில் ஆயிரம் கோடிகளை சுருட்டிய எந்த பண முதலைகளும், அரசியல்வாதிகளும் இல்லை என்பது ஆச்சர்யம் தான். இதில் பலியானவர்களின் விவரத்தை HuffPost India சேகரித்து பட்டியலிட்டுள்ளது. உயிர் இழந்தவர்களின் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் அப்பாவி பொது மக்கள் தான் . அதில் முதியவர்கள், வைப்பக அதிகாரிகள், காவலர்கள், உடனடியாக பணத்தை மாற்ற முடியாமல் மன உளைச்சலுக்குள்ளான சாமானியர்கள்
இந்தியாவில் மோடி அரசு கருப்பு பணத்திற்கு எதிராக நடத்திய Surgical Strike தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 50ஐயும் தாண்டிவிட்டது. இதில் ஆயிரம் கோடிகளை சுருட்டிய எந்த பண முதலைகளும், அரசியல்வாதிகளும் இல்லை என்பது ஆச்சர்யம் தான். இதில் பலியானவர்களின் விவரத்தை HuffPost India சேகரித்து பட்டியலிட்டுள்ளது. உயிர் இழந்தவர்களின் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் அப்பாவி பொது மக்கள் தான் . அதில் முதியவர்கள், வைப்பக அதிகாரிகள், காவலர்கள், உடனடியாக பணத்தை மாற்ற முடியாமல் மன உளைச்சலுக்குள்ளான சாமானியர்கள்